Sunday, February 26, 2017

தமிழ் நாட்டு ஆகம ஸபை : 1932


ஸ்ரீபெரீவாள்  அவர்களின் திருவுளப்படி மதுரையில் 14-10-1932 அன்று   மதுரையில் பிரதானமாக உருவாக்கப்பட்ட தமிழ்  நாட்டு ஆகம ஸபையின் ஒப்பந்தக் கொள்கைகளும், நிபந்தனைகளும் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளின்  அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்தின் மூலம் வெளிவந்த ஆர்யதர்மம்  17-11-1932 மாத சஞ்சிகையில்  தரப்பட்டுள்ளன. 

இச்சபை உருவாக்கப்பட வேத, சைவ ஆகம வித்வான்களும்,  மதுரை வழக்கறிஞர்களும், காரைக்குடி, அமராவதிபுதூர், வயிநாகராம, கண்டனுர்,தேவகோட்டை முதலிய  செட்டிநாட்டுப்  பகுதிகளை சேர்ந்த சிவாலயத் திருப்பணிச் செம்மல்களும் முக்கிய பங்கேற்றனர்.
                        
                           
               
                     
               

                     

1 comment:

  1. Excellent piece of information. Thanks a million! Ram Ram! Prof Iyer

    ReplyDelete